Nigazhvu News
11 Apr 2025 11:29 PM IST

சூரங்குடி அருள்மிகு ஸ்ரீ பெத்தனாட்சி அம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு பக்தர்கள் வெள்ளத்தில் நடைபெற்ற சப்பரத் தேர் பவனி!

Copied!
Nigazhvu News

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள சூரங்குடி கிராமத்தில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ பெத்தனாட்சி அம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு வெகு விமர்சையாக நடைபெற்ற சப்பர தேர்வானியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை மனமுருகி தரிசனம் செய்து சென்றனர்.


தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள சூரங்குடி கிராமத்தில் அருள் பாலித்து வரும் அருள்மிகு ஸ்ரீ பெத்தனாட்சி அம்மன் திருக்கோவில் பொங்கல் திருவிழாவை முன்னிட்டு சப்பரத் தேர் பவனி திருவிழாவானது, கரகாட்டம்: வானவேடிக்கையுடன், நையாண்டி மேளம் முழங்க பக்தர்கள் வெள்ளத்தில் வெகு விமர்சையாக நடைபெற்றது. அம்மனின் சப்பர தேர் பவனியை முன்னிட்டு பெத்தனாட்சி அம்மனுக்கு பல வகையான பொருட்களால் சிறப்பு அபிஷேகங்கள் செய்யப்பட்டு, தங்கத்தினால் நன்கு அலங்கரிக்கப்பட்டு, பின் அலங்கார தீபாரதனை கட்டப்பட்டது. பின்னர் கோவிலுக்கு வந்திருந்த பக்தர்கள் ஸ்ரீ பெத்தனாட்சி அம்மன் எழுந்தருளிய சப்பரத் தேரின் வடத்தினை பிடித்து இழுக்க அம்மனின் சப்பர தேர் பவனி சிறப்பாக நடைபெற்றது. இதில் வழி நெடுகிலும் பொதுமக்கள் பூ, பழம், தேங்காய், எலுமிச்சை மாலை உள்ளிட்டவற்றை கொண்டு அம்மனுக்கு சிறப்பு அர்ச்சனை செய்து வழிபட்டனர்.




உங்கள் கருத்தை பதிவிடுக

Comments Added Successfully!

Copied!

விளாத்திகுளம் அருகே வைப்பார் தர்ஹாவில் வெகுவிமர்சையாக நடைபெற்ற "சந்தனக்கூடு திருவிழா" கொடியேற்றம்!

ஓட்டப்பிடாரத்தில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு இந்து மக்கள் கட்சி சார்பில் ஆலோசனை கூட்டம்

Copied!
இராதேயன்

ஓட்டப்பிடாரத்தில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு இந்து மக்கள் கட்சி சார்பில் ஆலோசனை கூட்டம்

இராதேயன்

கோவில்பட்டி பூமிதேவி-நீலாதேவி சமேத சுந்தரராஜ பெருமாள் திருக்கோயில் மகா கும்பாபிஷேக பெருவிழா - திரளான பக்தர்கள் பங்கேற்பு

இராதேயன்

சிதம்பராபுரம் ஸ்ரீமுத்தாரம்மன் கோயிலில் கொடைவிழாவை முன்னிட்டு 208 திருவிளக்கு பூஜை திங்கள்கிழமை இரவு நடைபெற்றது.

விஜயநேத்ரன்

மார்கழி திருவாதிரையில் ஆடல்வல்லானின் அற்புதம் : பாவங்களைப் போக்கி புண்ணியம் தரும் ஆருத்ரா தரிசனம்

விஜயநேத்ரன்

மங்கலம் தரும் மார்கழி | மார்கழியின் சிறப்பும் வழிபாடும்