Nigazhvu News
12 Apr 2025 2:53 AM IST

ஓட்டப்பிடாரம் வட்டாரத்தில் பணமில்லா பரிவர்த்தனை முறையில் விவசாயிகளுக்கு மானியத்தில் விதைகள்

Copied!
Nigazhvu News

தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் வட்டார வேளாண்மை துறையில் பணம் இல்லா பரிவர்த்தனை முறையில் மானியத்தில் விதைகள் மற்றும் உரங்கள் பெறுவது குறித்து ஓட்டப்பிடாரம் வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் சிவகாமி கூறுகையில் விதைகள் மற்றும் இடுபொருட்களை வாங்குவதற்கான வேளாண்மை விரிவாக்க மையத்திற்கு விவசாயிகள் வரும்பொழுது இடுபொருட்களுக்கான மானிய தொகை போக மீதி பங்குத் தொகையை ரொக்கமாக செலுத்தி வந்தனர் தற்போது விவசாயிகளின் பணப்பரிவர்த்தனை முறையை எளிதாக்கும் வகையில் தங்கள் வங்கி பரிவர்த்தனையில் உள்ள ஏடிஎம் கார்ட் கிரெடிட் கார்டு கூகுள் பே , போன் பே, பிஎச்ஐஎம் போன்ற செயலிகள் மூலம் தொகையை செலுத்தி பயனடையலாம் என வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது .


உங்கள் கருத்தை பதிவிடுக

Comments Added Successfully!

Copied!

ஓட்டப்பிடாரம் வட்டாரத்தில் விவசாயிகளுக்கு செயல் விளக்க திடல் அமைக்க மானியம் - வேளாண்மை துறை தகவல்

நாகலாபுரம் அரசு கலைக் கல்லூரியில் தேசிய ஊட்டச்சத்து மாத விழா!

Copied!

அண்மை செய்திகள்

இராதேயன்

நாகலாபுரம் அரசு கலைக் கல்லூரியில் தேசிய ஊட்டச்சத்து மாத விழா!

இராதேயன்

எட்டயபுரத்தில் பருவமழை முன்னெச்சரிக்கை பேரிடர் மீட்பு செயல்முறை பயிற்சி - செயல்முறை விளக்கம் அளித்த தீயணைப்புத் துறையினர்

இராதேயன்

விளாத்திகுளம் அருகே டீ போட்டு கொடுத்த மூதாட்டியை கழுத்தை கயிற்றால் நெறித்து 7 பவுன் நகையை பறித்த லோடுமேன்!

இராதேயன்

ஓட்டப்பிடாரம் அருகே சில்லாங்குளம் முத்துக்கருப்பன் மேல்நிலைப்பள்ளியில் விலையில்லா மிதி வண்டிகளை மாணவர்களுக்கு எம்எல்ஏ மார்க்கண்டேயன் வழங்கினார்

இராதேயன்

விளாத்திகுளம் அருகே துணை சுகாதார நிலையத்தில் MLA மார்க்கண்டையன் திடீர் ஆய்வு!