Nigazhvu News
12 Apr 2025 2:04 AM IST

ஓட்டப்பிடாரம் வட்டாரத்தில் விவசாயிகளுக்கு செயல் விளக்க திடல் அமைக்க மானியம் - வேளாண்மை துறை தகவல்

Copied!
Nigazhvu News

ஓட்டப்பிடாரம் வட்டாரம் சிறுதானிய சாகுபடி செய்யும் விவசாயிகள் செயல் விளக்க திடல் அமைக்க மானியம் வழங்கப்படுவதாக வேளாண்மை உதவி இயக்குனர் சிவகாமி தெரிவித்துள்ளார்.


இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், ஓட்டப்பிடாரம் வட்டாரத்தில் உணவு மற்றும் ஊட்டச்சத்து பாதுகாப்பு இயக்கம் 2024_25 ஆம் ஆண்டில் சிறு தானிய பயிர்களான சோளம் கம்பு மற்றும் குதிரைவாலி சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது சோளம் மற்றும் கம்பு செயல் விளக்கத்திடல் அமைக்க ஒரு ஹெக்டர் ரூபாய் 6000 மானியத்தில் இடுபொருட்கள் உயர் விளைச்சல் ரக சோளம் மற்றும் கம்பு விதை விநியோகத்திற்கு ஒரு கிலோவிற்கு ரூபாய்   30  மானியம் சோளம் மற்றும் கம்பு விதை உற்பத்தியில் செய்ய ஊக்கத்தொகையாக ஒரு கிலோவிற்கு விதை மானியத்துடன் கூடுதலாக ரூபாய் 30 மானியம் வழங்கப்படும். மேலும் 300 உரங்கள் ஒரு ஹெக்டருக்கு ரூபாய் 500 மானியம் உயிர் உரங்கள் ஒரு எக்டருக்கு ரூபாய் 300 மானியம் வழங்கப்படும் பயிர் பாதுகாப்பு மருந்துகளுக்கு ஒரு எக்டருக்கு ரூபாய் 500 மானியம் சிறுதானியம் சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு உழவு மானியம் ஒரு எக்டருக்கு ரூபாய் 2000 வழங்கப்பட உள்ளது இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.


உங்கள் கருத்தை பதிவிடுக

Comments Added Successfully!

Copied!

சாத்தான்குளம் அருகே எம்.ஜி.ஆர்.காலத்தில் கட்டப்பட்ட அரசு வீடுகள் உள்ள இடங்களுக்கு இலவச பட்டா வழங்க கோரிக்கை விடுத்த பொதுமக்கள்.

ஓட்டப்பிடாரம் வட்டாரத்தில் பணமில்லா பரிவர்த்தனை முறையில் விவசாயிகளுக்கு மானியத்தில் விதைகள்

Copied!

அண்மை செய்திகள்

இராதேயன்

நாகலாபுரம் அரசு கலைக் கல்லூரியில் தேசிய ஊட்டச்சத்து மாத விழா!

இராதேயன்

எட்டயபுரத்தில் பருவமழை முன்னெச்சரிக்கை பேரிடர் மீட்பு செயல்முறை பயிற்சி - செயல்முறை விளக்கம் அளித்த தீயணைப்புத் துறையினர்

இராதேயன்

விளாத்திகுளம் அருகே டீ போட்டு கொடுத்த மூதாட்டியை கழுத்தை கயிற்றால் நெறித்து 7 பவுன் நகையை பறித்த லோடுமேன்!

இராதேயன்

ஓட்டப்பிடாரம் அருகே சில்லாங்குளம் முத்துக்கருப்பன் மேல்நிலைப்பள்ளியில் விலையில்லா மிதி வண்டிகளை மாணவர்களுக்கு எம்எல்ஏ மார்க்கண்டேயன் வழங்கினார்

இராதேயன்

விளாத்திகுளம் அருகே துணை சுகாதார நிலையத்தில் MLA மார்க்கண்டையன் திடீர் ஆய்வு!