Nigazhvu News
17 Mar 2026 3:17 AM IST

சாலை விபத்தில் படுகாயமடைந்த இளைஞர்களுக்கு, ஓடி வந்து உதவிய கனிமொழி கருணாநிதி எம்.பி

Copied!
Nigazhvu News

தூத்துக்குடி நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றி பெற்ற திமுக துணைப் பொதுச் செயலாளரும், நாடாளுமன்ற குழுத் தலைவருமான கனிமொழி கருணாநிதி, ஓட்டப்பிடாரம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட புதியம்புத்தூரில் பகுதியில் வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்தார்.

தொடர்ந்து புதியம்புத்தூரில் இருந்து ஓட்டப்பிடாரம் செல்லும் வழியில் சாலை விபத்தில் அடிபட்டுக் கிடந்த ஜம்புலிங்கபுரம் கிராமத்தை சேர்ந்த  சுரேஷ்குமார்(23), மணியாச்சியைச் சேர்ந்த முத்துசேகர் (28) இளைஞர்களைக் கண்டதும்,  தனது காரை விட்டு இறங்கிய கனிமொழி உடனடியாக 108 ஆம்புலன்ஸ் உதவி எண்ணைத் தொடர்பு கொண்டு, அவசர ஊர்தி வரவழைக்கப்பட்டு அவர்களுக்கு ஆறுதல் கூறி அருகில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்.

அப்போது சட்டமன்ற உறுப்பினர் சண்முகையா மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி ஆகியோர் உடன் இருந்தனர்.










உங்கள் கருத்தை பதிவிடுக

Comments Added Successfully!

Copied!

தூத்துக்குடி கடம்பாகுளத்தில் விதி மீறி மணல் அள்ளியவர்கள் மீது குற்ற நடவடிக்கை

நாசரேத் மர்காஷிஸ் மேல்நிலைப்பள்ளியில் வட்டார அளவிலான சதுரங்க போட்டிகள்

Copied!

அண்மை செய்திகள்

இராதேயன்

ஓட்டப்பிடாரம் வட்டாரத்தில் பணமில்லா பரிவர்த்தனை முறையில் விவசாயிகளுக்கு மானியத்தில் விதைகள்

இராதேயன்

நாகலாபுரம் அரசு கலைக் கல்லூரியில் தேசிய ஊட்டச்சத்து மாத விழா!

இராதேயன்

எட்டயபுரத்தில் பருவமழை முன்னெச்சரிக்கை பேரிடர் மீட்பு செயல்முறை பயிற்சி - செயல்முறை விளக்கம் அளித்த தீயணைப்புத் துறையினர்

இராதேயன்

விளாத்திகுளம் அருகே டீ போட்டு கொடுத்த மூதாட்டியை கழுத்தை கயிற்றால் நெறித்து 7 பவுன் நகையை பறித்த லோடுமேன்!

இராதேயன்

ஓட்டப்பிடாரம் அருகே சில்லாங்குளம் முத்துக்கருப்பன் மேல்நிலைப்பள்ளியில் விலையில்லா மிதி வண்டிகளை மாணவர்களுக்கு எம்எல்ஏ மார்க்கண்டேயன் வழங்கினார்