Nigazhvu News
17 Mar 2026 3:17 AM IST

கோவில்பட்டி கும்பாபிஷேக விழாவில் கலந்து கொண்ட 3 பெண்களிடம் 12 பவுன் நகை பறிப்பு - போலீசார் விசாரணை

Copied!
Nigazhvu News

தூத்துக்குடி கோவில்பட்டி அருள்மிகு பூமிதேவி - நீலாதேவி சமேத அருள்மிகு சுந்தரராஜ பெருமாள் திருக்கோயில் கும்பாபிஷேக விழா இன்று நடைபெற்றது.


இவ்விழாவில் பங்கேற்ற ராஜீவ் நகர் இ.பி.காலனியைச் சேர்ந்த பாலகிருஷ்ணன் மனைவி வேலம்மாள் தான் கழுத்தில் அணிந்திருந்த 3 பவுன் தங்க செயின், எட்டயபுரம் வளைவு ரோடு சுப்பிரமணியன் செட்டியார் காம்பவுண்டைச் சேர்ந்த ஜெகநாதன் மனைவி வேலம்மாள்(71) கழுத்தில் அணிந்திருந்த 4 பவுன் செயின், அன்னை தெரசா நகரைச் சேர்ந்த சீனிவாசன் மனைவி ஆதிலட்சுமி(54) கழுத்தில் அணிந்திருந்த 5 பவுன் செயினும் காணவில்லை என கோவில்பட்டி கிழக்கு காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.


அதன்பேரில், போலீஸார் வழக்குப் பதிந்து கோயில் மற்றும் கோயில் சுற்று வட்டாரப் பகுதிகளில் உள்ள கண்காணிப்பு கேமரா மற்றும் கோயில் விழாவில் எடுக்கப்பட்ட வீடியோக்களையும் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.


உங்கள் கருத்தை பதிவிடுக

Comments Added Successfully!

Copied!

கோவில்பட்டியில் சரக்கு வாகனம் மூலமாக தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் கடத்தல் - 2 பேர் கைது

வேம்பாரில், சட்ட விரோதமாக AIR COMPRESSOR-களை கொண்டு ஆழ்கடலில் கனவா மீன்கள் வேட்டை ; ஆபத்தை உணராமல் செய்யும் வேலைக்கு அதிகாரிகளும் உடந்தையா? ; மீன்வளத்துறை உடனடியாக நடவடிக்கை எடுக்க மீனவர்கள் கோரிக்கை!

Copied!

அண்மை செய்திகள்

இராதேயன்

ஓட்டப்பிடாரம் வட்டாரத்தில் பணமில்லா பரிவர்த்தனை முறையில் விவசாயிகளுக்கு மானியத்தில் விதைகள்

இராதேயன்

நாகலாபுரம் அரசு கலைக் கல்லூரியில் தேசிய ஊட்டச்சத்து மாத விழா!

இராதேயன்

எட்டயபுரத்தில் பருவமழை முன்னெச்சரிக்கை பேரிடர் மீட்பு செயல்முறை பயிற்சி - செயல்முறை விளக்கம் அளித்த தீயணைப்புத் துறையினர்

இராதேயன்

விளாத்திகுளம் அருகே டீ போட்டு கொடுத்த மூதாட்டியை கழுத்தை கயிற்றால் நெறித்து 7 பவுன் நகையை பறித்த லோடுமேன்!

இராதேயன்

ஓட்டப்பிடாரம் அருகே சில்லாங்குளம் முத்துக்கருப்பன் மேல்நிலைப்பள்ளியில் விலையில்லா மிதி வண்டிகளை மாணவர்களுக்கு எம்எல்ஏ மார்க்கண்டேயன் வழங்கினார்