Nigazhvu News
17 Mar 2026 3:19 AM IST

எட்டயபுரத்தில் சிவந்தி ஆதித்தனார் பிறந்த நாள் விழா!

Copied!
Nigazhvu News

தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரம் கான்சாபுரம் நாடார் உறவின்முறை சங்கத்தின் சார்பாக சிவந்தி ஆதித்தனாரின் 89 ஆவது பிறந்தநாள் கான்சாபுரம் பேருந்து நிறுத்தம் அருகே  நடந்தது நிகழ்ச்சிக்கு எட்டயபுரம் கான்சாபுரம் நாடார் உறவின் முறை சங்க செயலாளர் பஞ்சவர்ணம் தலைமை தாங்கினார் கான்சாபுரம் நாடார் உறவின்முறை சங்க தலைவர் பிரகாஷ் மலர்களால் அலங்கரிக்கப்பட்ட சிவந்தி ஆதித்தனாரின் திருவுருவப் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். 

தொடர்ந்து இந்து முன்னணி மாவட்ட துணைத் தலைவர் ஜெயச்சந்திரன், பாரதீய ஜனதா கட்சி தூத்துக்குடி வடக்கு மாவட்ட செயலாளர் ஆத்திராஜ் மற்றும் உறவின்முறை நிர்வாகிகள் மரியாதை செலுத்தினர் தொடர்ந்து இனிப்புகள் வழங்கப்பட்டது பள்ளி மாணவ, மாணவிகள் சிவந்தி ஆதித்தனார்  திருவுருவப்படத்திற்கு மரியாதை செலுத்தினர் தொடர்ந்து பல்வேறு அமைப்பினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தின


உங்கள் கருத்தை பதிவிடுக

Comments Added Successfully!

Copied!

ஓட்டப்பிடாரம் அருகே புதியம்புத்தூரில் உள்ள ரேஷன் கடைகளில் எம்எல்ஏ சண்முகையா திடீர் ஆய்வு

கோவில்பட்டி அருகே கட்டிட தொழிலாளி வெட்டி படுகொலை - 2 பேர் கைது

Copied!

அண்மை செய்திகள்

இராதேயன்

ஓட்டப்பிடாரம் வட்டாரத்தில் பணமில்லா பரிவர்த்தனை முறையில் விவசாயிகளுக்கு மானியத்தில் விதைகள்

இராதேயன்

நாகலாபுரம் அரசு கலைக் கல்லூரியில் தேசிய ஊட்டச்சத்து மாத விழா!

இராதேயன்

எட்டயபுரத்தில் பருவமழை முன்னெச்சரிக்கை பேரிடர் மீட்பு செயல்முறை பயிற்சி - செயல்முறை விளக்கம் அளித்த தீயணைப்புத் துறையினர்

இராதேயன்

விளாத்திகுளம் அருகே டீ போட்டு கொடுத்த மூதாட்டியை கழுத்தை கயிற்றால் நெறித்து 7 பவுன் நகையை பறித்த லோடுமேன்!

இராதேயன்

ஓட்டப்பிடாரம் அருகே சில்லாங்குளம் முத்துக்கருப்பன் மேல்நிலைப்பள்ளியில் விலையில்லா மிதி வண்டிகளை மாணவர்களுக்கு எம்எல்ஏ மார்க்கண்டேயன் வழங்கினார்