Nigazhvu News
29 Sep 2024 3:56 PM IST

Breaking News

ஓட்டப்பிடாரம் அருகே புதூர்பாண்டியபுரம் வேலவன் வித்யாலயா பள்ளியில் புகையிலை தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

Copied!
Nigazhvu News

தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் அருகே புதூர்பாண்டியாபுரம் வேலவன் வித்யாலயா மேல்நிலைப் பள்ளியில்  மருத்துவமில்லா மேற்பார்வையாளர் முருகராஜ் தலைமையில் புகையிலை தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி இன்று நடைபெற்றது அப்போது  சுகாதார ஆய்வாளர் தேவசுந்தரம் கலந்து கொண்டு புகையிலை பொருள்களினால் உட்கொள்வதினால் ஏற்படும் தீமைகள் குறித்தும் அதை எவ்வாறு தடுக்க வேண்டும் என்பது குறித்தும் மற்றும் தொழுநோய் தொடர்பாகவும் மாணவ மாணவிகளுக்கு விரிவாக எடுத்துரைத்து விழிப்புணர்வை ஏற்படுத்தினார்.


நிகழ்ச்சியில் பள்ளி தாளாளர் சகிலா ஆனந்த், தலைமை ஆசிரியர் ஆனந்த் மற்றும் மாணவ மாணவிகள் ஆசிரியர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.




உங்கள் கருத்தை பதிவிடுக

Comments Added Successfully!

Copied!

தேசிய வேளாண்மை வளர்ச்சி திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு விவசாயம் இடுபொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி கோவில்பட்டி வட்டார வேளாண்மை துறை அலுவலகத்தில் நடைபெற்றது

ஓட்டப்பிடாரம் அருகே புதியம்புத்தூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஓட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் திடீர் ஆய்வு

Copied!

அண்மை செய்திகள்

இராதேயன்

நாகலாபுரம் அரசு கலைக் கல்லூரியில் தேசிய ஊட்டச்சத்து மாத விழா!

இராதேயன்

எட்டயபுரத்தில் பருவமழை முன்னெச்சரிக்கை பேரிடர் மீட்பு செயல்முறை பயிற்சி - செயல்முறை விளக்கம் அளித்த தீயணைப்புத் துறையினர்

இராதேயன்

விளாத்திகுளம் அருகே டீ போட்டு கொடுத்த மூதாட்டியை கழுத்தை கயிற்றால் நெறித்து 7 பவுன் நகையை பறித்த லோடுமேன்!

இராதேயன்

ஓட்டப்பிடாரம் அருகே சில்லாங்குளம் முத்துக்கருப்பன் மேல்நிலைப்பள்ளியில் விலையில்லா மிதி வண்டிகளை மாணவர்களுக்கு எம்எல்ஏ மார்க்கண்டேயன் வழங்கினார்

இராதேயன்

விளாத்திகுளம் அருகே துணை சுகாதார நிலையத்தில் MLA மார்க்கண்டையன் திடீர் ஆய்வு!