Nigazhvu News
29 Sep 2024 1:48 AM IST

Breaking News

விளாத்திகுளம் அருகே செங்கோட்டை அரசு மேல்நிலைப் பள்ளியில் 31 மாணவ மாணவியர்களுக்கு இலவச மிதிவண்டிகள் வழங்கப்பட்டது.

Copied!
Nigazhvu News

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள செங்கோட்டை கிராமத்தில் மேல்நிலைப்பயிலும் 31 மாணவ, மாணவியர்களுக்கு தமிழக அரசின் இலவச விலையில்லா மிதிவண்டிகளை புதூர் மத்திய ஒன்றிய செயலாளர் ராதாகிருஷ்ணன் வழங்கினார்.

இந்நிகழ்வில் பள்ளியின் தலைமை ஆசிரியர் அன்னலட்சுமி, செங்கோட்டை ஊராட்சி மன்ற தலைவர் மகேஸ்வரி, பெற்றோர் ஆசிரியர் சங்கத் தலைவர் செல்வ வடிவேல், செங்கோட்டை கிளைக் கழக செயலாளர் கருப்பசாமி, புதூர் மத்திய ஒன்றிய பொருளாளர் மாரிமுத்து, மூக்கன், பள்ளி ஆசிரிய ஆசிரியைகள் மற்றும் மாணவ மாணவிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.


உங்கள் கருத்தை பதிவிடுக

Comments Added Successfully!

Copied!

விளாத்திகுளம் அருகே துணை சுகாதார நிலையத்தில் MLA மார்க்கண்டையன் திடீர் ஆய்வு!

ஓட்டப்பிடாரம் அருகே சாமிநத்தம் கிராமத்தில் இரு சக்கர வாகன விபத்தில் லாரி டிரைவர் பலி - உடலை கைப்பற்றி புதியம்புத்தூர் போலீசார் விசாரணை

Copied!

அண்மை செய்திகள்

இராதேயன்

நாகலாபுரம் அரசு கலைக் கல்லூரியில் தேசிய ஊட்டச்சத்து மாத விழா!

இராதேயன்

எட்டயபுரத்தில் பருவமழை முன்னெச்சரிக்கை பேரிடர் மீட்பு செயல்முறை பயிற்சி - செயல்முறை விளக்கம் அளித்த தீயணைப்புத் துறையினர்

இராதேயன்

விளாத்திகுளம் அருகே டீ போட்டு கொடுத்த மூதாட்டியை கழுத்தை கயிற்றால் நெறித்து 7 பவுன் நகையை பறித்த லோடுமேன்!

இராதேயன்

ஓட்டப்பிடாரம் அருகே சில்லாங்குளம் முத்துக்கருப்பன் மேல்நிலைப்பள்ளியில் விலையில்லா மிதி வண்டிகளை மாணவர்களுக்கு எம்எல்ஏ மார்க்கண்டேயன் வழங்கினார்

இராதேயன்

விளாத்திகுளம் அருகே துணை சுகாதார நிலையத்தில் MLA மார்க்கண்டையன் திடீர் ஆய்வு!