Nigazhvu News
28 May 2025 12:10 AM IST

வீரபாண்டிய கட்டபொம்மன் பிறந்தநாள் விழா - வாரிசுதாரர்கள் மரியாதை செலுத்தினர்!

Copied!
Nigazhvu News

இந்திய விடுதலைக்கு முதல் முழக்கமிட்ட சுதந்திரப் போராட்ட வீரர் வீரபாண்டிய கட்டபொம்மனின் 265-வது பிறந்தநாள் விழா இன்று கொண்டாடப்படுகிறது.

இந்திய நாட்டின் சுதந்திரத்திற்காக முதல் முழக்கமிட்ட பாஞ்சாலங்குறிச்சி மாவீரர் வீரபாண்டிய கட்டபொம்மு வின் 265 வது பிறந்தநாளை முன்னிட்டு, தூத்துக்குடி மாவட்டம், ஓட்டப்பிடாரம் அருகே உள்ள பாஞ்சாலங்குறிச்சி கோட்டையில் கோலாகலமாக கொண்டாடப்பட்டது.

வீரபாண்டிய கட்டபொம்முவின் நேரடி வாரிசுதாரர்கள் (Senior Line) பாஞ்சாலங்குறிச்சி ஜெகவீர பாண்டியதுரை, ராஜேஷ்குமார், ஹரிஹரன், விக்னேஷ்குமார், வேடபட்டி பால்ராஜ், ஆதனூர் துரைகள் சூடாமணி, ஸ்ரீராம கட்டபொம்முதுரை, ஆகியோர்கள் பாஞ்சாலங்குறிச்சியில் அமைந்துள்ள கட்டபொம்மன் நினைவு கோட்டையில் அவரது திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.




கோட்டையில் உள்ள வீர சக்க தேவி கோவிலில் சிறப்பு பூஜைகள் நடந்தது. கோவில் கமிட்டியினர், வருவாய்த்துறை மற்றும் சுற்றுலாத்துறை அதிகாரிகள் மற்றும் கிராம மக்கள் திரளாக கலந்து கொண்டனர்.


உங்கள் கருத்தை பதிவிடுக

Comments Added Successfully!

Copied!

திருச்செந்தூர் தைப்பூசத் திருவிழா பாதயாத்திரை பாதுகாப்பு அறிவுறுத்தல்கள்

விளாத்திகுளம் பேரூராட்சி சாலையம் தெருவில் ரூ.15-லட்சம் மதிப்பீட்டில் புதிய நியாய விலை கடையை விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் திருமிகு.G.V.மார்கண்டேயன் அவர்கள் திறந்து வைத்தார்

Copied!

அண்மை செய்திகள்

இராதேயன்

ஓட்டப்பிடாரம் வட்டாரத்தில் பணமில்லா பரிவர்த்தனை முறையில் விவசாயிகளுக்கு மானியத்தில் விதைகள்

இராதேயன்

நாகலாபுரம் அரசு கலைக் கல்லூரியில் தேசிய ஊட்டச்சத்து மாத விழா!

இராதேயன்

எட்டயபுரத்தில் பருவமழை முன்னெச்சரிக்கை பேரிடர் மீட்பு செயல்முறை பயிற்சி - செயல்முறை விளக்கம் அளித்த தீயணைப்புத் துறையினர்

இராதேயன்

விளாத்திகுளம் அருகே டீ போட்டு கொடுத்த மூதாட்டியை கழுத்தை கயிற்றால் நெறித்து 7 பவுன் நகையை பறித்த லோடுமேன்!

இராதேயன்

ஓட்டப்பிடாரம் அருகே சில்லாங்குளம் முத்துக்கருப்பன் மேல்நிலைப்பள்ளியில் விலையில்லா மிதி வண்டிகளை மாணவர்களுக்கு எம்எல்ஏ மார்க்கண்டேயன் வழங்கினார்