Nigazhvu News
17 Mar 2026 3:17 AM IST

பேய்க்குளம் அருகே செட்டிகுளம் நூற்றங்கால் சாஸ்தா கோவிலில் ஆவணி அவிட்டம் பூணூல் அணியும் விழா நடந்தது.

Copied!
Nigazhvu News

பேய்க்குளம் அருகே செட்டிகுளம் பூர்ண பொற்கலை சமேத ஸ்ரீ நூற்றங்கால் அய்யனார் சாஸ்தா கோவிலில் யக்ஞோபவீத யஜுர் உபகர்மா என்னும் ஆவணி அவிட்ட பூணூல் அணியும்  விழா நடந்தது.

விழாவை காயல்பட்டினம் விஸ்வ பிராமண புரோகிதர் கோஹித் சர்மா தலைமை வகித்து மந்திரங்கள் ஜெபித்து விழாவை நடத்தினார். விழாவை முன்னிட்டு அதிகாலை 5 மணிக்கு கணபதி ஹோமமும் காயத்ரி ஹோமமும் நடந்தது.

விழாவில் சாத்தான்குளம், செட்டிகுளம், அம்பலசேரி, பேய்க்குளம் சுற்றுவட்டாரத்திலிருந்து ஏராளமான விஸ்வகர்மா சமூகத்தைச் சார்ந்தவர்கள் பூணூல் அணிந்து சிறப்பித்தனர். ஏற்பாடுகளை கோவில் தர்மகர்த்தா சங்கர குமார், பொருளாளர் நூற்றங்கால் ராஜா மற்றும் சின்னத்துரை ஆகியோர் செய்தனர்.




படம் புட் நோட்: பேய்க்குளம் அருகே செட்டிகுளம் நூற்றங்கால் சாஸ்தா கோவிலில் ஆவணிணர அவிட்டம் பூணூல் அணியும் விழா நடந்தது.


உங்கள் கருத்தை பதிவிடுக

Comments Added Successfully!

Copied!

சாத்தான்குளம் அருகே இடைச்சிவிளையில் நாகர்கோவில் கால்வின் மருத்துவமனை சார்பில் குமரன் விளை சமுக ஆர்வலர் பாலகிருஷ்ணன் ஏற்பாட்டில் இலவச இருதயம், பொதுமருத்துவம் மற்றும் கண் மருத்துவமுகாம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

ஸ்ரீவைகுண்டம் பகுதியில் முறையான அனுமதியின்றி குளத்து மண் அள்ளியதாக ஒரே நாளில் 27 டிராக்டர்கள் பறிமுதல். புதிதாக பொறுப்பேற்ற டிஎஸ்பி அதிரடி நடவடிக்கை.

Copied!

அண்மை செய்திகள்

இராதேயன்

ஓட்டப்பிடாரம் வட்டாரத்தில் பணமில்லா பரிவர்த்தனை முறையில் விவசாயிகளுக்கு மானியத்தில் விதைகள்

இராதேயன்

நாகலாபுரம் அரசு கலைக் கல்லூரியில் தேசிய ஊட்டச்சத்து மாத விழா!

இராதேயன்

எட்டயபுரத்தில் பருவமழை முன்னெச்சரிக்கை பேரிடர் மீட்பு செயல்முறை பயிற்சி - செயல்முறை விளக்கம் அளித்த தீயணைப்புத் துறையினர்

இராதேயன்

விளாத்திகுளம் அருகே டீ போட்டு கொடுத்த மூதாட்டியை கழுத்தை கயிற்றால் நெறித்து 7 பவுன் நகையை பறித்த லோடுமேன்!

இராதேயன்

ஓட்டப்பிடாரம் அருகே சில்லாங்குளம் முத்துக்கருப்பன் மேல்நிலைப்பள்ளியில் விலையில்லா மிதி வண்டிகளை மாணவர்களுக்கு எம்எல்ஏ மார்க்கண்டேயன் வழங்கினார்