Nigazhvu News
17 Mar 2026 3:17 AM IST

ஓட்டப்பிடாரம் அருகே புதியம்புத்தூர் மேலமடம் பகுதியில் குண்டும் குழியுமான சாலை

Copied!
Nigazhvu News

ஓட்டப்பிடாரம் அருகே புதியம்புத்தூர் மேலமடம் பகுதியில் குண்டும் குழியுமான சாலை - தேங்கி நிற்கும் மழை நீர்- இரு சக்கர வாகன ஓட்டிகள் கீழே விழுந்து காயம் அடைந்து செல்லும் அவலம்; மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுக்க கோரிக்கை 


தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் அருகே புதியம்புத்தூர் மேலமடம் பகுதியில் உள்ள சாலையானது இரு வருடங்களுக்கு மேலாக பழுதடைந்து தார் சாலை என தெரியாத நிலையில் இருந்து வருகிறது மேலும் கடந்த இரு தினங்களாக பெய்த மழை காரணமாக சாலையில் பெரிய பள்ளங்கள் ஏற்பட்டு மழை நீர் தேங்கி நிற்பதால் இருசக்கர வாகனங்களில் செல்வோர் பள்ளங்களில் கீழே விழுந்து காயம் அடைந்து செல்லும் அவல நிலை உள்ளது. மேலும் அப்பகுதியில் அடிக்கடி போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டு வருகிறது. எனவே மாவட்ட ஆட்சியர் இதில் தலையிட்டு உடனடியாக புதியம்புத்தூர் மேலமடம் பகுதியில் உள்ள சாலையை சீரமைத்து தர அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர் .





உங்கள் கருத்தை பதிவிடுக

Comments Added Successfully!

Copied!

கோவில்பட்டி பகுதியில் விவசாயிகளை பாதிக்கும் வகையில் மாட்டு வண்டிப்பாதை மற்றும் நீர் வழி ஓடையை ஆக்கிரமிப்பு செய்து அமைக்கப்பட்ட மின்கம்பங்களை அகற்ற வலியுறுத்தி கோட்டாட்சியர் அலுவலகத்தில் மனு அளித்த தேமுதிகவினர்

சாத்தான்குளம் அரசு மருத்துவமனையில் நிரந்தர மகப்பேறு மருத்துவர் நியமிக்க அதிமுக வலியுறுத்தல்

Copied!

அண்மை செய்திகள்

இராதேயன்

ஓட்டப்பிடாரம் வட்டாரத்தில் பணமில்லா பரிவர்த்தனை முறையில் விவசாயிகளுக்கு மானியத்தில் விதைகள்

இராதேயன்

நாகலாபுரம் அரசு கலைக் கல்லூரியில் தேசிய ஊட்டச்சத்து மாத விழா!

இராதேயன்

எட்டயபுரத்தில் பருவமழை முன்னெச்சரிக்கை பேரிடர் மீட்பு செயல்முறை பயிற்சி - செயல்முறை விளக்கம் அளித்த தீயணைப்புத் துறையினர்

இராதேயன்

விளாத்திகுளம் அருகே டீ போட்டு கொடுத்த மூதாட்டியை கழுத்தை கயிற்றால் நெறித்து 7 பவுன் நகையை பறித்த லோடுமேன்!

இராதேயன்

ஓட்டப்பிடாரம் அருகே சில்லாங்குளம் முத்துக்கருப்பன் மேல்நிலைப்பள்ளியில் விலையில்லா மிதி வண்டிகளை மாணவர்களுக்கு எம்எல்ஏ மார்க்கண்டேயன் வழங்கினார்