Nigazhvu News
17 Mar 2026 3:17 AM IST

சேதமடைந்த பாலம் மற்றும் சாலைகளை சீரமைக்க வலியுறுத்தி கோவில்பட்டியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

Copied!
Nigazhvu News

கோவில்பட்டி மந்தி தோப்பு சாலையில் குண்டு குழியுமாக உள்ள சாலை சீர்யமைக்ககோரியும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம்.




தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி மந்திதோப்பு சாலையில் உள்ள காமராஜர் நகர் மேற்கு பகுதியில் சேதமடைந்துள்ள பாலத்தை சீரமைக்க வேண்டும், மேலும் பி.ஆர்.எஸ். கார்டன் பகுதியில் உள்ள இரு சாலைகள் மேடு, பள்ளமாக இருப்பதால் அந்த வழியாக செல்லும் மக்கள், வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமப்பட்டு வருகின்றனர். எனவே அந்த சாலைகளை சீரமைக்க வலியுறுத்தி மந்திதோப்பு சாலையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தாலுகா செயலாளர் ராமகிருஷ்ணன் தலைமை நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் திரளான கட்சி நிர்வாகிகள் மற்றும் அப்பகுதி மக்கள் கலந்து கொண்டு தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.




உங்கள் கருத்தை பதிவிடுக

Comments Added Successfully!

Copied!

வாஞ்சி மணியாச்சி ரயில்வே நிலையத்தில் ரயில்கள் நின்று செல்லாவிட்டால் செப்டம்பர் 6 ல் போராட்டம்

கோவில்பட்டி பகுதியில் விவசாயிகளை பாதிக்கும் வகையில் மாட்டு வண்டிப்பாதை மற்றும் நீர் வழி ஓடையை ஆக்கிரமிப்பு செய்து அமைக்கப்பட்ட மின்கம்பங்களை அகற்ற வலியுறுத்தி கோட்டாட்சியர் அலுவலகத்தில் மனு அளித்த தேமுதிகவினர்

Copied!

அண்மை செய்திகள்

இராதேயன்

ஓட்டப்பிடாரம் வட்டாரத்தில் பணமில்லா பரிவர்த்தனை முறையில் விவசாயிகளுக்கு மானியத்தில் விதைகள்

இராதேயன்

நாகலாபுரம் அரசு கலைக் கல்லூரியில் தேசிய ஊட்டச்சத்து மாத விழா!

இராதேயன்

எட்டயபுரத்தில் பருவமழை முன்னெச்சரிக்கை பேரிடர் மீட்பு செயல்முறை பயிற்சி - செயல்முறை விளக்கம் அளித்த தீயணைப்புத் துறையினர்

இராதேயன்

விளாத்திகுளம் அருகே டீ போட்டு கொடுத்த மூதாட்டியை கழுத்தை கயிற்றால் நெறித்து 7 பவுன் நகையை பறித்த லோடுமேன்!

இராதேயன்

ஓட்டப்பிடாரம் அருகே சில்லாங்குளம் முத்துக்கருப்பன் மேல்நிலைப்பள்ளியில் விலையில்லா மிதி வண்டிகளை மாணவர்களுக்கு எம்எல்ஏ மார்க்கண்டேயன் வழங்கினார்