Nigazhvu News
17 Mar 2026 3:17 AM IST

ஓட்டப்பிடாரம் அருகே தருவைகுளத்தில் நடைபெற்ற மக்களுடன் முதல்வர் திட்ட சிறப்பு முகாமில் எம்எல்ஏ சண்முகையா நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

Copied!
Nigazhvu News

ஊரகப் பகுதிகளில் மக்களின் இருப்பிடம் தேடி நேரடியாக கோரிக்கைகளை பெற்று அவர்களுக்கு தீர்வளிக்கும் வகையில் தமிழ்நாடு அரசின் மக்களுடன் முதல்வர் திட்ட சிறப்பு முகாம் நடைபெற்று வருகிறது.

அந்த வகையில் கீழ அரசடி  மேலஅரசடி தருவைகுளம்  வேப்பலோடை ஆகிய ஊராட்சிகளை சேர்ந்த பொதுமக்களுக்காக ஓட்டப்பிடாரம் அருகே தருவைகுளம் தூய கேத்தரின் தொடக்கப் பள்ளியில்  முதல்வர் திட்ட சிறப்பு முகாம் நடைபெற்றது. முகாமை ஓட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் சண்முகையா கலந்து கொண்டு தொடங்கி வைத்தார்.தொடர்ந்து பொதுமக்களின் மனுக்களை  பதிவேற்றம் செய்யப்படுவதையும் பார்வையிட்டு 18 நபர்களுக்கு வீடுகள் பழுது பார்ப்பதற்கான ஆணைகளையும், விவசாயிகளுக்கு  தார்ப்பாய்களையும்  உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.




நிகழ்ச்சியில்   ஓட்டப்பிடாரம் வட்டாட்சியர் ஆனந்த், நில எடுப்பு வட்டாட்சியர் செல்வகுமார், வட்டார வளர்ச்சி அலுவலர் கிரி வருவாய் ஆய்வாளர் வசந்த் குமார் பஞ்சாயத்து தலைவர்கள் காடோடி, வேல்கனி உட்பட பலர் கலந்து கொண்டனர்.





உங்கள் கருத்தை பதிவிடுக

Comments Added Successfully!

Copied!

தொடர் போதை பொருட்கள் தடுப்பு விழிப்புணர்வு பேரணி யூனியன் சேர்மன் ஜெயபதி துவக்கி வைத்தார்

ஓட்டப்பிடாரம் அருகே சந்திரகிரி விளக்கு பகுதியில் மாடு மீது இருசக்கர வாகன மோதி விபத்துக்குள்ளானதில் பெண் பலி - ஓட்டப்பிடாரம் போலீசார் விசாரணை

Copied!

அண்மை செய்திகள்

இராதேயன்

ஓட்டப்பிடாரம் வட்டாரத்தில் பணமில்லா பரிவர்த்தனை முறையில் விவசாயிகளுக்கு மானியத்தில் விதைகள்

இராதேயன்

நாகலாபுரம் அரசு கலைக் கல்லூரியில் தேசிய ஊட்டச்சத்து மாத விழா!

இராதேயன்

எட்டயபுரத்தில் பருவமழை முன்னெச்சரிக்கை பேரிடர் மீட்பு செயல்முறை பயிற்சி - செயல்முறை விளக்கம் அளித்த தீயணைப்புத் துறையினர்

இராதேயன்

விளாத்திகுளம் அருகே டீ போட்டு கொடுத்த மூதாட்டியை கழுத்தை கயிற்றால் நெறித்து 7 பவுன் நகையை பறித்த லோடுமேன்!

இராதேயன்

ஓட்டப்பிடாரம் அருகே சில்லாங்குளம் முத்துக்கருப்பன் மேல்நிலைப்பள்ளியில் விலையில்லா மிதி வண்டிகளை மாணவர்களுக்கு எம்எல்ஏ மார்க்கண்டேயன் வழங்கினார்