Nigazhvu News
17 Mar 2026 3:17 AM IST

கோவில்பட்டி ஆய்வு பணி செய்ய வந்த நெல்லை சரக காவல்துறை துணை தலைவர் சிறப்பான வரவேற்பு அளித்த மாவட்ட துணை கண்காணிப்பாளர்

Copied!
Nigazhvu News

கோவில்பட்டி உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கு இன்று வருடாந்திர ஆய்வு பணியில் மேற்கொள்வதற்காக நெல்லை சரக காவல்துறை துணைத் தலைவர் மூர்த்தி மற்றும் தூத்துக்குடி மாவட்ட கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான் வருகை


தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கு வருடாந்திர ஆய்வு பணிக்காக நெல்லை சரக காவல்துறை துணைத் தலைவர்  (டிஐஜி) திரு. மூர்த்தி, IPS மற்றும் தூத்துக்குடி மாவட்ட காவல்  கண்காணிப்பாளர் திரு. ஆல்பர்ட்  ஜான், IPS ஆகியோர்  வருகை கோவில்பட்டி துணை காவல்  கண்காணிப்பாளர்  திரு. வெங்கடேஷ்  தலைமையில் வரவேற்பு அளித்தனர் இந்நிகழ்ச்சியில் கோவில்பட்டி கிழக்கு நிலைய ஆய்வாளர் மேற்குநலையா ஆய்வாளர் நாலாட்டியமுத்தூர் மற்றும் கடம்பூர் கயத்தார் சுற்றுவட்டார பகுதியில் உள்ள காவல் நிலையத்தில் உள்ள ஆய்வாளர்கள் பங்கேற்றனர்.




உங்கள் கருத்தை பதிவிடுக

Comments Added Successfully!

Copied!

ஓட்டப்பிடாரம் அருகே S.கைலாசபுரத்தில் கூட்டு குடிநீர் திட்ட பைப் லைன் உடைந்து தண்ணீர் வீணாக வெளியேறி சிதைந்த சாலை - நடவடிக்கை எடுக்காத குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள்; மாவட்ட ஆட்சியர் உரிய நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை

விளாத்திகுளம் அருகே மின்னல் தாக்கி உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறி ரூ.4 லட்சத்திற்கான காசோலை வழங்கிய கனிமொழி எம்.பி.!

Copied!

அண்மை செய்திகள்

இராதேயன்

ஓட்டப்பிடாரம் வட்டாரத்தில் பணமில்லா பரிவர்த்தனை முறையில் விவசாயிகளுக்கு மானியத்தில் விதைகள்

இராதேயன்

நாகலாபுரம் அரசு கலைக் கல்லூரியில் தேசிய ஊட்டச்சத்து மாத விழா!

இராதேயன்

எட்டயபுரத்தில் பருவமழை முன்னெச்சரிக்கை பேரிடர் மீட்பு செயல்முறை பயிற்சி - செயல்முறை விளக்கம் அளித்த தீயணைப்புத் துறையினர்

இராதேயன்

விளாத்திகுளம் அருகே டீ போட்டு கொடுத்த மூதாட்டியை கழுத்தை கயிற்றால் நெறித்து 7 பவுன் நகையை பறித்த லோடுமேன்!

இராதேயன்

ஓட்டப்பிடாரம் அருகே சில்லாங்குளம் முத்துக்கருப்பன் மேல்நிலைப்பள்ளியில் விலையில்லா மிதி வண்டிகளை மாணவர்களுக்கு எம்எல்ஏ மார்க்கண்டேயன் வழங்கினார்