Nigazhvu News
17 Mar 2026 3:16 AM IST

புத்தன்தருவையில் தெரு நாய்கள் தொல்லை .

Copied!
Nigazhvu News

புத்தன்தருவையில் தெருநாய்கள் தொல்லை அதிகரிப்பதாக கிராம மக்கள் புகார் தெரிவித்துள்ளனர். 


சாத்தான்குளம்  ஒன்றியம் புத்தன்தருவை ஊரராட்சி பகுதியில் தெருநாய்கள் அதிகமாக காணப்படுகிறது. இதனால் கூட்டமாக வருவதுடன் ஆடுகளை கடிப்பதுடன் குழந்தைகள் துரத்துகிறது. இதனால் பள்ளி குழந்தைகள் மிகுந்த அச்சத்துடன் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் இரு சக்கர வாகனத்தில் வருபவர்கள் துரத்துகிறது. இதனால் அவர்கள் விபத்தில் சிக்கும் நிலையும் தொடர்கிறது. ஆதலால் ஊராட்சி நிர்வாகம் இதனை கவனித்து தெருநாய்கள் கட்டுப்படுத்திட நடவடிக்கை எடுக்க வேண்டும்  என கிராம மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.


உங்கள் கருத்தை பதிவிடுக

Comments Added Successfully!

Copied!

வட்டார அளவிலான பள்ளி மாணவர்களுக்கான வாலிபால் போட்டி. சாத்தான்குளம் பள்ளி அணி முதலிடம்.

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் வார சந்தை அருகே துர்நாற்றம் வீசும் கால்வாய்... அலட்சியமாக செயல்படும் பேரூராட்சி நிர்வாகம்...

Copied!

அண்மை செய்திகள்

இராதேயன்

ஓட்டப்பிடாரம் வட்டாரத்தில் பணமில்லா பரிவர்த்தனை முறையில் விவசாயிகளுக்கு மானியத்தில் விதைகள்

இராதேயன்

நாகலாபுரம் அரசு கலைக் கல்லூரியில் தேசிய ஊட்டச்சத்து மாத விழா!

இராதேயன்

எட்டயபுரத்தில் பருவமழை முன்னெச்சரிக்கை பேரிடர் மீட்பு செயல்முறை பயிற்சி - செயல்முறை விளக்கம் அளித்த தீயணைப்புத் துறையினர்

இராதேயன்

விளாத்திகுளம் அருகே டீ போட்டு கொடுத்த மூதாட்டியை கழுத்தை கயிற்றால் நெறித்து 7 பவுன் நகையை பறித்த லோடுமேன்!

இராதேயன்

ஓட்டப்பிடாரம் அருகே சில்லாங்குளம் முத்துக்கருப்பன் மேல்நிலைப்பள்ளியில் விலையில்லா மிதி வண்டிகளை மாணவர்களுக்கு எம்எல்ஏ மார்க்கண்டேயன் வழங்கினார்