Nigazhvu News
17 Mar 2026 3:17 AM IST

ஓட்டப்பிடாரம் அருகே குறுக்குசாலை கீதாஜீவன் கல்லூரியில் ரத்ததான முகாம் நடைபெற்றது

Copied!
Nigazhvu News

ஓட்டப்பிடாரம் அருகே   குறுக்குசாலை கீதாஜீவன் கலை மற்றும் அறிவியல்  கல்லூரியில் மருத்துவக் கல்லூரி பேராசிரியர்  மகிழ் சந்தோஷ் தலைமையில் இன்று ரத்ததான முகாம் நடைபெற்றது. அப்போது 30க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் ஏராளமான கலந்து கொண்டு ரத்ததானம் செய்தனர்.




நிகழ்ச்சியில் கல்லூரி முதல்வர்  இளங்குமரன், கோவில்பட்டி ரத்த வங்கி சிறப்பு மருத்துவ அலுவலர் ஸ்ரீவெங்கடேஷ், கோவில்பட்டி சுகாதார நல கல்வியாளர் முத்துசாமி ,கோவில்பட்டி சுகாதாரப் பணிகள் துணை இயக்குனரின்  நேர்முக உதவியாளர் மதுரம் பிரைட்டன்,  மருத்துவமில்லா மேற்பார்வையாளர் முருகராஜ், சுகாதார ஆய்வாளர் தேவசுந்தரம் மற்றும் கல்லூரி மாணவ, மாணவிகள், பேராசிரியர்கள்  உட்பட  ஏராளமானோர் கலந்து கொண்டனர்.





உங்கள் கருத்தை பதிவிடுக

Comments Added Successfully!

Copied!

ஓட்டப்பிடாரம் அருகே நாகம்பட்டி கல்லூரியில் உணவு திருவிழா

கோவில்பட்டி பள்ளியில் தேசிய விண்வெளி தின விழா

Copied!

அண்மை செய்திகள்

இராதேயன்

ஓட்டப்பிடாரம் வட்டாரத்தில் பணமில்லா பரிவர்த்தனை முறையில் விவசாயிகளுக்கு மானியத்தில் விதைகள்

இராதேயன்

நாகலாபுரம் அரசு கலைக் கல்லூரியில் தேசிய ஊட்டச்சத்து மாத விழா!

இராதேயன்

எட்டயபுரத்தில் பருவமழை முன்னெச்சரிக்கை பேரிடர் மீட்பு செயல்முறை பயிற்சி - செயல்முறை விளக்கம் அளித்த தீயணைப்புத் துறையினர்

இராதேயன்

விளாத்திகுளம் அருகே டீ போட்டு கொடுத்த மூதாட்டியை கழுத்தை கயிற்றால் நெறித்து 7 பவுன் நகையை பறித்த லோடுமேன்!

இராதேயன்

ஓட்டப்பிடாரம் அருகே சில்லாங்குளம் முத்துக்கருப்பன் மேல்நிலைப்பள்ளியில் விலையில்லா மிதி வண்டிகளை மாணவர்களுக்கு எம்எல்ஏ மார்க்கண்டேயன் வழங்கினார்