Nigazhvu News
17 Mar 2026 3:17 AM IST

சாத்தான்குளம் அருகே கல்குவாரியில் இருந்து வந்த மினி லாரியும், திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு சென்று விட்டு திரும்பிய காரும் எதிர்பாராதவிதமாக நேருக்கு நேர் மோதி விபத்து

Copied!
Nigazhvu News

சாத்தான்குளம் அருகே கல்குவாரியில் இருந்து வந்த மினி லாரியும், திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு சென்று விட்டு திரும்பிய காரும்  எதிர்பாராதவிதமாக நேருக்கு நேர் மோதி விபத்து - காரில் வந்த கேரளாவை சேர்ந்த வழக்கறிஞர் குடும்பத்தினர் 6 பேரும் மினி லாரி ஓட்டுனரும் படுகாயம்




கேரளா ஸ்ரீ காவியம் சித்ரா காந்திபுரத்தை சேர்ந்த முரளிதரன் என்பவரது மகன் அருண் (33). வழக்கறிஞரான இவர் தந்தை முரளிதரன் (63). தாய் பத்னா(58) குமாரி, மகள் ஜானகி (4).  அருண் மனைவி மற்றும் அவரது மற்றுமொரு குழந்தையோடு திருச்செந்தூர் கோயிலுக்கு ஆவணி திருவிழா கொடியேற்றத்தில் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.


பின்னர் அவர்கள் தங்களது காரில் கேரளா செல்வதற்காக சாத்தான்குளம் அருகே உள்ள பன்னம்பாறை பகுதியில் வந்த போது எதிரே கல்குவாரியில் இருந்து மணல் ஏற்றிக் கொண்டு வந்த மினி லாரி, கார் மீது எதிர்பாராத விதமாக மோதியது.  இதில் அருண் குடும்பத்தினர் 6 பேரும் மினி லாரி டிரைவர் முத்துக்குமார் (49) என்பவரும் படுகாயம் அடைந்தனர். காயம் அடைந்த அனைவரும் சாத்தான்குளம் அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை பெற்று மேல் சிகிச்சைக்காக நாகர்கோயில் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். விபத்து குறித்து சாத்தான்குளம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.





உங்கள் கருத்தை பதிவிடுக

Comments Added Successfully!

Copied!

தென்திருப்பேரையில் வருமுன் காப்போம் திட்ட சிறப்பு மருத்துவ முகாம் 300க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு

தூத்துக்குடி மாவட்ட மாதிரி பள்ளி மாணவ மாணவிகளுடன் ஆதிச்சநல்லூருக்கு சுற்றுலா சென்ற பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழி.

Copied!

அண்மை செய்திகள்

இராதேயன்

ஓட்டப்பிடாரம் வட்டாரத்தில் பணமில்லா பரிவர்த்தனை முறையில் விவசாயிகளுக்கு மானியத்தில் விதைகள்

இராதேயன்

நாகலாபுரம் அரசு கலைக் கல்லூரியில் தேசிய ஊட்டச்சத்து மாத விழா!

இராதேயன்

எட்டயபுரத்தில் பருவமழை முன்னெச்சரிக்கை பேரிடர் மீட்பு செயல்முறை பயிற்சி - செயல்முறை விளக்கம் அளித்த தீயணைப்புத் துறையினர்

இராதேயன்

விளாத்திகுளம் அருகே டீ போட்டு கொடுத்த மூதாட்டியை கழுத்தை கயிற்றால் நெறித்து 7 பவுன் நகையை பறித்த லோடுமேன்!

இராதேயன்

ஓட்டப்பிடாரம் அருகே சில்லாங்குளம் முத்துக்கருப்பன் மேல்நிலைப்பள்ளியில் விலையில்லா மிதி வண்டிகளை மாணவர்களுக்கு எம்எல்ஏ மார்க்கண்டேயன் வழங்கினார்