Nigazhvu News
17 Mar 2026 3:16 AM IST

கோவில்பட்டியில் சட்டம் குறித்த பொதுமக்களுக்கு விழிப்புணர்வு முகாம்

Copied!
Nigazhvu News

கோவில்பட்டி‌ காந்தி மண்டபத்தில் சமூக ஆர்வலர் கூட்டமைப்பு மற்றும் மாற்றத்தை நோக்கி அமைப்பு சார்பில் சட்டம் குறித்த பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் சட்ட விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.


நிகழ்ச்சிக்கு ஐந்தாவது தூண் அமைப்பின் நிறுவனத் தலைவர் ‌ சங்கரலிங்கம் தலைமை வகித்தார், சமூக ஆர்வலர்கள் கூட்டமைப்பு குருசாமி முன்னிலை வகித்தார். இதில் சதிஷ் குமார்,தீபக்ராஜா,குருசாமி , மதியழகன் ஆகியோர் தகவல் அறியும் உரிமைச் சட்டம், மனித உரிமை பாதுகாப்பு சட்டம், நுகர்வோர் பாதுகாப்புச் சட்டம், ஊராட்சி சட்டம் என்பது உள்ளிட்ட பல்வேறு சட்ட நடைமுறைகள் குறித்து எடுத்துரைத்தனர்.




இதில் தொழிலதிபர் ராஜா மார்த்தாண்டம், கோவில்பட்டி சமூக ஆர்வலர் கூட்டமைப்பை சேர்ந்தவர்கள் மற்றும் 100க்கும் மேற்பட்ட பொதுமக்கள் ஆர்வமுடன் கலந்து கொண்டனர்.


உங்கள் கருத்தை பதிவிடுக

Comments Added Successfully!

Copied!

தூத்துக்குடியில் வில்வித்தை போட்டி - புதியம்புத்தூர் பள்ளி மாணவர்கள் சாதனை

ஓட்டப்பிடாரம் அருகே சாலையோரமாக ஆடு மேய்த்துக் கொண்டிருந்தவர் மீது இருசக்கர வாகனம் மோதியதில் முதியவர் பலத்த காயம் - புதியம்புத்தூர் போலீசார் விசாரணை

Copied!

அண்மை செய்திகள்

இராதேயன்

ஓட்டப்பிடாரம் வட்டாரத்தில் பணமில்லா பரிவர்த்தனை முறையில் விவசாயிகளுக்கு மானியத்தில் விதைகள்

இராதேயன்

நாகலாபுரம் அரசு கலைக் கல்லூரியில் தேசிய ஊட்டச்சத்து மாத விழா!

இராதேயன்

எட்டயபுரத்தில் பருவமழை முன்னெச்சரிக்கை பேரிடர் மீட்பு செயல்முறை பயிற்சி - செயல்முறை விளக்கம் அளித்த தீயணைப்புத் துறையினர்

இராதேயன்

விளாத்திகுளம் அருகே டீ போட்டு கொடுத்த மூதாட்டியை கழுத்தை கயிற்றால் நெறித்து 7 பவுன் நகையை பறித்த லோடுமேன்!

இராதேயன்

ஓட்டப்பிடாரம் அருகே சில்லாங்குளம் முத்துக்கருப்பன் மேல்நிலைப்பள்ளியில் விலையில்லா மிதி வண்டிகளை மாணவர்களுக்கு எம்எல்ஏ மார்க்கண்டேயன் வழங்கினார்