கோவில்பட்டி ஒருங்கிணைந்த நீதிமன்றம் முன்பாக வழக்கறிஞர்கள் மனித சங்கிலி போராட்டம்
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி ஒருங்கிணைந்த நீதிமன்றம் முன்பாக மூன்று புதிய குற்றவியல் சட்டங்களுக்கு எதிராக நீதிமன்றங்களை புறக்கணித்து 50க்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் மனித சங்கிலி போராட்டம்.


உங்கள் கருத்தை பதிவிடுக