Nigazhvu News
17 Mar 2026 3:17 AM IST

சாத்தான்குளம் ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் கோரிக்கைகளை வலியுறுத்தி வழக்கறிஞர்கள் போராட்டம்

Copied!
Nigazhvu News

மத்திய அரசு இயற்றிய முப்பெரும் சட்டங்களை திரும்ப பெறக்கோரியும் வழக்கறிஞர்கள் பாதுகாப்பு சட்டத்தை உடனே நிறைவேற்ற க் கூறியும் சாத்தான்குளம் வழக்கறிஞர் சங்கம் சார்பாக ஒரு நாள் நீதிமன்ற பணி புறக்கணிப்பும் மனித சங்கிலி போராட்டமும் நடந்தது.


இதற்கு வழக்கறிஞர் செயலாளர் வழக்கறிஞர் முருகானந்தம் தலைமை வைத்தார் வழக்கறிஞர் சங்க பொருளாளர் அருண்குமார் மணிகண்டன் நிர்வாக குழு உறுப்பினர் கோபாலகிருஷ்ணன் ஆகியோர் முன்னிலை வைகித்தனர் இதில் வழக்கறிஞர்கள் அந்தோணி ரமேஷ் மணிமாறன் வேணுகோபால் ஈஸ்டர் கமல் கணேஷ் வசந்தகுமார் கௌதம் இளவரசன் கபில்குமார் கணேசன், முத்துராஜ் கிரிஷ் முருகலிங்கம் சுடலைமுத்து ரோஸ்லின் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.




உங்கள் கருத்தை பதிவிடுக

Comments Added Successfully!

Copied!

ஓட்டப்பிடாரம் அருகே ரோட்டோரமாக நின்று கொண்டிருந்தவர் மீது இருசக்கர வாகன மோதியதில் ஒருவர் பலி - ஓட்டப்பிடாரம் போலீசார் விசாரணை

கோவில்பட்டி புதிய மூன்று குற்றவியல் சட்டங்களை வாபஸ் பெற கோரி வழக்கறிஞர்கள் மனித சங்கிலி போராட்டம்

Copied!

அண்மை செய்திகள்

இராதேயன்

ஓட்டப்பிடாரம் வட்டாரத்தில் பணமில்லா பரிவர்த்தனை முறையில் விவசாயிகளுக்கு மானியத்தில் விதைகள்

இராதேயன்

நாகலாபுரம் அரசு கலைக் கல்லூரியில் தேசிய ஊட்டச்சத்து மாத விழா!

இராதேயன்

எட்டயபுரத்தில் பருவமழை முன்னெச்சரிக்கை பேரிடர் மீட்பு செயல்முறை பயிற்சி - செயல்முறை விளக்கம் அளித்த தீயணைப்புத் துறையினர்

இராதேயன்

விளாத்திகுளம் அருகே டீ போட்டு கொடுத்த மூதாட்டியை கழுத்தை கயிற்றால் நெறித்து 7 பவுன் நகையை பறித்த லோடுமேன்!

இராதேயன்

ஓட்டப்பிடாரம் அருகே சில்லாங்குளம் முத்துக்கருப்பன் மேல்நிலைப்பள்ளியில் விலையில்லா மிதி வண்டிகளை மாணவர்களுக்கு எம்எல்ஏ மார்க்கண்டேயன் வழங்கினார்