Nigazhvu News
06 May 2025 10:14 AM IST

100 நாள் வேலை வாய்ப்பு திட்டத்தில் முறைகேடு - நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி கோட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்ட பெண்கள்

Copied!
Nigazhvu News

கோவில்பட்டி அருகே மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்திற்கு  ரூபாய் 100 வழங்கினால் மட்டும்  பணி என்பதை கண்டித்து கோட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டகிராம மக்கள் 


தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ள மஞ்சநாயக்கர்பட்டி ஊராட்சியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தில் பணி புரிவதற்கு ரூ.100 கொடுக்க வேண்டும் என்று பணித்தள  பொறுப்பாளர்கள் கட்டாயப்படுத்துவதாகவும்,  பணிக்கு வராதவர்களுக்கு ஊதியம் வழங்கப்படும் சூழ்நிலை இருப்பதாகவும், அதுமட்டுமின்றி இந்த ஊராட்சியில் 100 நாள் வேலைத்திட்டத்தில் பல்வேறு முறைகேடுகள் நடைபெற்றுள்ளதாகவும்,  எனவே இது குறித்து முழுமையாக விசாரணை நடத்தி தவறு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மஞ்சநாயக்கர்பட்டி ஊராட்சிக்குட்பட்ட கோடாங்கிபட்டி கிராம மக்கள் கோவில்பட்டி கோட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.  மேலும் தங்களது கோரிக்கை மனுவினை கோட்டாட்சியர் அலுவலகத்தில் வழங்கினர்.




உங்கள் கருத்தை பதிவிடுக

Comments Added Successfully!

Copied!

ஓட்டப்பிடாரம் அருகே வேப்பலோடையில் கடைகளில் சுகாதாரத் துறையினர் அதிரடி ஆய்வு ; காலாவதி பொருட்களை விற்ற கடைகளுக்கு அபராதம்.

ஓட்டப்பிடாரம் அருகே தருவைகுளம் அரசு மேல்நிலைப்பள்ளியில் 106 மாணவ மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டிகளை எம்எல்ஏ சண்முகையா வழங்கினார்

Copied!

அண்மை செய்திகள்

இராதேயன்

ஓட்டப்பிடாரம் வட்டாரத்தில் பணமில்லா பரிவர்த்தனை முறையில் விவசாயிகளுக்கு மானியத்தில் விதைகள்

இராதேயன்

நாகலாபுரம் அரசு கலைக் கல்லூரியில் தேசிய ஊட்டச்சத்து மாத விழா!

இராதேயன்

எட்டயபுரத்தில் பருவமழை முன்னெச்சரிக்கை பேரிடர் மீட்பு செயல்முறை பயிற்சி - செயல்முறை விளக்கம் அளித்த தீயணைப்புத் துறையினர்

இராதேயன்

விளாத்திகுளம் அருகே டீ போட்டு கொடுத்த மூதாட்டியை கழுத்தை கயிற்றால் நெறித்து 7 பவுன் நகையை பறித்த லோடுமேன்!

இராதேயன்

ஓட்டப்பிடாரம் அருகே சில்லாங்குளம் முத்துக்கருப்பன் மேல்நிலைப்பள்ளியில் விலையில்லா மிதி வண்டிகளை மாணவர்களுக்கு எம்எல்ஏ மார்க்கண்டேயன் வழங்கினார்