Nigazhvu News
10 May 2025 5:34 PM IST

கோவில்பட்டி அருகே பேருந்து நிறுத்த வலியுறுத்தி காங்கிரஸ் கட்சி சார்பில் கோட்டாட்சியர் அலுவலகத்தில் மனு

Copied!
Nigazhvu News

கோவில்பட்டி அருகே உள்ள சங்கரலிங்கபுரம் பேருந்து  நிறுத்தத்தில் மதுரை சாத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் பேருந்து நிறுத்தத்தில் பேருந்துகள் நிறுத்த வலியுறுத்தி கோட்டாட்சியர் அலுவலகத்தில் காங்கிரஸ் கட்சி சார்பில் மனு அளித்தனர்.


தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி கோட்டச்சியர் அலுவலகத்தில் கோவில்பட்டி நகர காங்கிரஸ் கமிட்டி சார்பில் (3,4 வார்டு எண் )சங்கரலிங்கபுரம் பேருந்து  நிறுத்தம் பகுதியில் சாத்தூர் மதுரை உள்ளிட்ட பகுதிகளில் இருந்து வரும் அரசு பேருந்து நிறுத்த வலியுறுத்தி கோரிக்கை மனு அளிக்கபட்டது இதில் மாவட்ட பொறுப்பாளர்கள் நகர காங்கிரஸ் தலைவர் K. T. P. அருண்பாண்டியன், R.காமராஜ்,K.பிரேம்குமார்,A மாரிமுத்து,மாவட்ட பொது செயலாளர்கள் சண்முகராஜா, INTUC ராஜா சேகரன், நகர காங்கிரஸ் நிர்வாகிகள் கருப்பசாமி, மூக்கையா, முருகேசன் ஆகியோர் உடன் இருந்தனர்.




உங்கள் கருத்தை பதிவிடுக

Comments Added Successfully!

Copied!

ஓட்டப்பிடாரம் வஉசி அரசு மேல்நிலைப் பள்ளியில் தீயணைப்பு துறை சார்பில் தீ தடுப்பு போலி ஒத்திகை பயிற்சி மற்றும் வடகிழக்கு பருவமழையை முன்னிட்டு விழிப்புணர்வு நிகழ்ச்சி

விளாத்திகுளம் அருகே மாணவர்களை தாக்கியதாக ஆசிரியர் பணியிடை நீக்கம்!

Copied!

அண்மை செய்திகள்

இராதேயன்

ஓட்டப்பிடாரம் வட்டாரத்தில் பணமில்லா பரிவர்த்தனை முறையில் விவசாயிகளுக்கு மானியத்தில் விதைகள்

இராதேயன்

நாகலாபுரம் அரசு கலைக் கல்லூரியில் தேசிய ஊட்டச்சத்து மாத விழா!

இராதேயன்

எட்டயபுரத்தில் பருவமழை முன்னெச்சரிக்கை பேரிடர் மீட்பு செயல்முறை பயிற்சி - செயல்முறை விளக்கம் அளித்த தீயணைப்புத் துறையினர்

இராதேயன்

விளாத்திகுளம் அருகே டீ போட்டு கொடுத்த மூதாட்டியை கழுத்தை கயிற்றால் நெறித்து 7 பவுன் நகையை பறித்த லோடுமேன்!

இராதேயன்

ஓட்டப்பிடாரம் அருகே சில்லாங்குளம் முத்துக்கருப்பன் மேல்நிலைப்பள்ளியில் விலையில்லா மிதி வண்டிகளை மாணவர்களுக்கு எம்எல்ஏ மார்க்கண்டேயன் வழங்கினார்