Nigazhvu News
10 May 2025 9:05 PM IST

ஓட்டப்பிடாரம் வஉசி அரசு மேல்நிலைப் பள்ளியில் தீயணைப்பு துறை சார்பில் தீ தடுப்பு போலி ஒத்திகை பயிற்சி மற்றும் வடகிழக்கு பருவமழையை முன்னிட்டு விழிப்புணர்வு நிகழ்ச்சி

Copied!
Nigazhvu News

ஓட்டப்பிடாரம் தீயணைப்பு நிலைய அலுவலர் கார்த்திகேயன் தலைமையில் தீயணைப்பு துறையினர் ஓட்டப்பிடாரம் வஉசி அரசு மேல்நிலைப்பள்ளியில் மாணவ மாணவிகளுக்காக தீ தடுப்பு போலி ஒத்திகை பயிற்சி மற்றும் வடகிழக்கு மழையை முன்னிட்டு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது.


அப்போது மின்சார கசிவு காரணமாக வீடுகளில் ஏற்படும் தீ விபத்து கேஸ் சிலிண்டர் மூலமாக ஏற்படும் தீ விபத்து உள்ளிட்ட பல்வேறு வகையான தீ விபத்துகளை எவ்வாறு அணைப்பது என்பது குறித்து தீயணைப்புத் துறையினர் விவரமாக எடுத்துரைத்தனர்.




வடகிழக்கு பருவமழை மழைக்காலங்களில் ஏற்படும் இயற்கை சீற்றத்தை எவ்வாறு சமாளிப்பது என்பது குறித்தும் மாணவ மாணவிகளுக்கு எடுத்துரைக்கப்பட்டது. நிகழ்ச்சியில் பள்ளி தலைமை ஆசிரியர் கண்ணன் மற்றும் மாணவ மாணவிகள் தீயணைப்பு துறையினர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.




உங்கள் கருத்தை பதிவிடுக

Comments Added Successfully!

Copied!

தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஓட்டப்பிடாரம் வட்டாட்சியர் அலுவலகம் முன்பாக ஆர்ப்பாட்டம்

கோவில்பட்டி அருகே பேருந்து நிறுத்த வலியுறுத்தி காங்கிரஸ் கட்சி சார்பில் கோட்டாட்சியர் அலுவலகத்தில் மனு

Copied!

அண்மை செய்திகள்

இராதேயன்

ஓட்டப்பிடாரம் வட்டாரத்தில் பணமில்லா பரிவர்த்தனை முறையில் விவசாயிகளுக்கு மானியத்தில் விதைகள்

இராதேயன்

நாகலாபுரம் அரசு கலைக் கல்லூரியில் தேசிய ஊட்டச்சத்து மாத விழா!

இராதேயன்

எட்டயபுரத்தில் பருவமழை முன்னெச்சரிக்கை பேரிடர் மீட்பு செயல்முறை பயிற்சி - செயல்முறை விளக்கம் அளித்த தீயணைப்புத் துறையினர்

இராதேயன்

விளாத்திகுளம் அருகே டீ போட்டு கொடுத்த மூதாட்டியை கழுத்தை கயிற்றால் நெறித்து 7 பவுன் நகையை பறித்த லோடுமேன்!

இராதேயன்

ஓட்டப்பிடாரம் அருகே சில்லாங்குளம் முத்துக்கருப்பன் மேல்நிலைப்பள்ளியில் விலையில்லா மிதி வண்டிகளை மாணவர்களுக்கு எம்எல்ஏ மார்க்கண்டேயன் வழங்கினார்