Nigazhvu News
29 Sep 2024 5:48 AM IST

Breaking News

பிடானேரி ஊராட்சியில் தூய்மையே சேவையை வலியுறுத்தி மனித சங்கிலி

Copied!
Nigazhvu News

பிடானேரி ஊராட்சியில் தூய்மையே சேவையை வலியுறுத்தி மனித சங்கிலி  நடைபெற்றது.


சாத்தான்குளம்  ஒன்றியம் பிடானேரி  ஊராட்சியில்  தூய்மையே சேவையை வலியுறுத்தி மனித சங்கிலி   நடைபெற்றது. மனித சங்கிலியை  ஊராட்சித் தலைவர் சலேட் மெர்சி தலைமை வகித்து தொடங்கி வைத்தார். மனித சங்கிலியானது ஊராட்சி மன்றம் முன்பு தொடங்கி அங்குள்ள சர்ச் வரை நடைபெற்றது. தொடர்ந்து உறுதி மொழி ஏற்கப்பட்டது. இதில் துணைத் தலைவர் அம்மமுத்து.,  ஊராட்சி செயலர் துரை முருகன், கணினி ஆப்ரேட்டர் ராதிகா, பணித்தள பொறுப்பாளர் அமுதா, சுகாதார ஊக்குநர் வனஜா உள்ளிட்ட   மகளிர் சுய உதவி குழு உறுப்பினர்கள்,  பொதுமக்கள் கலந்து கொண்டனர்.


உங்கள் கருத்தை பதிவிடுக

Comments Added Successfully!

Copied!

ஓட்டப்பிடாரம் அருகே சாமிநத்தம் கிராமத்தில் இரு சக்கர வாகன விபத்தில் லாரி டிரைவர் பலி - உடலை கைப்பற்றி புதியம்புத்தூர் போலீசார் விசாரணை

பேய்குளம் அருகே 20 பவுன் நகை மற்றும் 60 ஆயிரம் பணம் கொள்ளை

Copied!

அண்மை செய்திகள்

இராதேயன்

நாகலாபுரம் அரசு கலைக் கல்லூரியில் தேசிய ஊட்டச்சத்து மாத விழா!

இராதேயன்

எட்டயபுரத்தில் பருவமழை முன்னெச்சரிக்கை பேரிடர் மீட்பு செயல்முறை பயிற்சி - செயல்முறை விளக்கம் அளித்த தீயணைப்புத் துறையினர்

இராதேயன்

விளாத்திகுளம் அருகே டீ போட்டு கொடுத்த மூதாட்டியை கழுத்தை கயிற்றால் நெறித்து 7 பவுன் நகையை பறித்த லோடுமேன்!

இராதேயன்

ஓட்டப்பிடாரம் அருகே சில்லாங்குளம் முத்துக்கருப்பன் மேல்நிலைப்பள்ளியில் விலையில்லா மிதி வண்டிகளை மாணவர்களுக்கு எம்எல்ஏ மார்க்கண்டேயன் வழங்கினார்

இராதேயன்

விளாத்திகுளம் அருகே துணை சுகாதார நிலையத்தில் MLA மார்க்கண்டையன் திடீர் ஆய்வு!