Nigazhvu News
20 Apr 2025 6:16 AM IST

புதியதாக எத்தனை கட்சிகளும் வந்தாலும் பரவாயில்லை - முன்னாள் அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ பேச்சு

Copied!
Nigazhvu News

எம்.ஜூ.ஆர் அதிமுகவினை தொடங்கிய பின்னர் பலர் கட்சி ஆரம்பித்தனர். ஆனால் எம்ஜூஆர் தொடங்கிய அதிமுக மட்டும் தான் அரை நூற்றாண்டு காலத்தை தாண்டி தமிழகத்தில் முதன்மையான இயக்கமாக இருக்கிறது - முன்னாள் அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ பேச்சு

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ள கழுகுமலையில் அதிமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களுக்கு புதிய அடையாள அட்டை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.




இந்த நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சரும் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினருமான கடம்பூர் செ.ராஜூ கலந்து கொண்டு புதிய அடையாள அட்டை வழங்கி பேசுகையில் அதிமுகவினர் எச்சரிக்கையாக, கவனமாக இருக்க வேண்டிய காலம் அதிமுக தொண்டர்கள், நிர்வாகிகள் கடமை என்று பணியாற்றாமல், கடமை உணர்வோடு பணியாற்ற வேண்டும்.

அப்போது தான் தமிழகத்தில் அதிமுக ஆட்சியை மீண்டும் அமைக்க முடியும் அதிமுகவிற்கு மக்கள் வாக்களிக்க தயாராக இருக்கிறார்கள் கதிர் விளைந்திருக்கு அதை நாம் அறுவடை செய்ய வேண்டும். அதிமுக என்ற விவசாய நிலத்தில் கதிர் விளைந்து தயராக இருக்கிறது.

திமுக ஒரு பதர் - அங்கு விளைச்சல் இல்லை புதியதாக எத்தனை கட்சிகளும் வந்தாலும் பரவாயில்லை எம்.ஜூ.ஆர் அதிமுகவினை தொடங்கிய பின்னர் பலர் கட்சி ஆரம்பித்தனர்.

ஆனால் எம்ஜூஆர் தொடங்கிய அதிமுக மட்டும் தான் அரை நூற்றாண்டு காலத்தை தாண்டி தமிழகத்தில் முதன்மையான இயக்கமாக இருக்கிறது என்ற பெருமை நம்முடைய கட்சி தான்.  அந்த கட்சியில் நாம் இருப்பது பெருமை தான் என்றார்.





உங்கள் கருத்தை பதிவிடுக

Comments Added Successfully!

Copied!

தென்திருப்பேரையில் பாஜக உறுப்பினர் சேர்க்கை இயக்க மாவட்ட பயிலரங்கம் நடைபெற்றது.

"தமிழக வெற்றிக் கழகம்" கொடி அறிமுகமானதை முன்னிட்டு விளாத்திகுளம் அருகே இனிப்புகள் வழங்கி கொண்டாடிய கட்சியினர்!

Copied!

அண்மை செய்திகள்

இராதேயன்

ஒட்டப்பிடாரம் அருகே புதியம்புத்தூரில் மேற்கு ஒன்றிய திமுக பொது உறுப்பினர்கள் கூட்டத்தில் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் கலந்து கொண்டு ஆலோசனைகளை வழங்கினார்

இராதேயன்

சாத்தான்குளத்தில் திமுக பொது உறுப்பினர்கள் கூட்டம்

இராதேயன்

ஓட்டப்பிடாரம் அருகே புதியம்புத்தூரில் அதிமுக சார்பில் பேரறிஞர் அண்ணாவின் 116 வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம்

இராதேயன்

"தமிழனை மன்னிப்பு கேட்க வைத்ததால் இன்று நாடே பற்றி எரிகிறது" - விளாத்திகுளத்தில், கடம்பூர் ராஜூ பேச்சு!

இராதேயன்

திமுக 75 ஆம் ஆண்டு பவள விழாவை முன்னிட்டு நிர்வாகிகள் வீடுகளில் திமுக கொடியேற்றி கொண்டாட எம்எல்ஏ சண்முகையா அழைப்பு